Fri. Mar 14th, 2025

விஜய் கையில் காயம்! ரஜினி ஏன் இப்படி செய்தார்? அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா ஸ்டார்கள் வாக்களித்தப் பிறகு என்ன செய்தார்கள்?

ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கினை அளித்தப் பிறகு, அவர்கள் என்ன செய்தார்கள்? எந்த மாதிரியான ரியாக்சன்…

சினிமா பிரபலங்கள் யார் யார் எங்கெங்கே ஓட்டு போடப்போறாங்க தெரியுமா?

சென்னையில் குடியிருக்கும் பிரபல சினிமா நட்சத்திரங்கள் யார் யாருக்கு எங்கெங்கே ஓட்டு இருக்கிறது, யார் யார் எங்கெங்கே ஓட்டு போடப்போகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்..…

“அநீதி வெளியேற 5 ஆண்டுகள்..” வைரமுத்து கவிதையில் சொல்வது என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு “அநீதி வெளியேற 5 ஆண்டுகள்..” என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து விழிப்புணர்வு கவிதை ஒன்றை வெளியிட்டு…

முன்னாள் காதலிக்கு முகத்தில் வெட்டு! காதலன் வெறித்தனம்..

முன்னாள் காதலியின் முகத்தில் வெட்டிவிட்டு காதலன் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் இப்படி…

‌‌நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், “தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக” நடிகர் மன்சூர் அலிகான்…

தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல்நலக்குறைவால் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு…

“கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக் கூடாதா?” மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் நடந்தது என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் “கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக் கூடாதா?” என்று, நீதிபதி அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் ஒரு…

கள்ளக் காதலிக்கு செலவு செய்த பணத்தை திருப்பி கேட்ட காதலன்! தாய் படுகொலை.. மகள் படுகாயம்..!

கள்ளக் காதலிக்கு செலவு செய்த பணத்தை திருப்பி கேட்டு காதலன் பிரச்சினையில் ஈடுபட்ட நிலையில், காதலி படுகாயம் அடைந்த நிலையில், அவரது தாய் படுகொலை…

பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்து! எச்சரிக்கை மணி அடிக்கும் புவி அறிவியல் அமைச்சகம்!

தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரும் ஆபத்து நேர உள்ளதாக இந்திய புவி அறிவியல் அமைச்சகம் கடும் ! எச்சரிக்கை விடுத்து உள்ளது.…

“இளையராஜா எல்லோருக்கும் மேலானவரா?”

“நான் எல்லோருக்கும் மேலானவன் தான்” என்று, பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.…